தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு;

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன் ஜாமின் கோரி நடிகை கஸ்தூரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு