வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவில் தகு​தி​யான வேட்​பாளர்​கள் என்ற அளவு​கோல் எடுக்​கப்​பட்​டிருப்​ப​தால் இப்போது உள்ள எம்​எல்​ஏ-க்​களில் பாதிப் பேருக்கு மேல் மீண்​டும் சீட் கிடைக்க வாய்ப்​பில்​லை. சாதிய பின்​னணி, பணபலம், நற்​பெயர், தொகு​தி​யில் தனித்த செல்​வாக்கு உள்​ளிட்ட தகு​தி​களு​டன் இம்​முறை வேட்​பாளர்​களைத் தேடு​கிறது திமுக. இதனால், கட்சி சாராத, கட்​சி​யில் முக்​கிய பத வி​யில் இல்​லாதவர்​களுக்​கும் கூட இம்​முறை வாய்ப்​புக் கிடைக்​கலாம்” என் து கூறப்படுகிறது