
தாம்பரம் மேம்பாலம் மீது சாலையோரம் படுத்து தூங்கியவர் மீது கார் மோதி விபத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
இந்த ஒளிப்பதிவு செய்த நபர் மனிதாபம் இன்றி ஒளிப்பதிவு செய்ததில் அக்கரை காட்டியதாக சமுக வளைத்தளத்தில் பார்த்தவர்கள் பதிவிட்டுள்ளனர்
சென்னை தாம்பரம் மேம்பாலம் பகுதியில் இரவு நேரங்களில் மேம்பாலத்தின் சென்டர் மீடியம் மற்றும் சாலை ஓரம் ஏராளமானவர்கள் படுத்து உறங்குகின்றனர்,
நிலையில் நேற்று நள்ளிரவில் வியாசர்பாடியை சேர்ந்த ரமணா(வயது-63) என்பவர் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது தாம்பரம் நோக்கி வந்த கார் மோதியது இதில் மார்பு பகுதியில் பலத்த காயமடைந்த ரமணாவை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து தொடர்பாக கார் ஓட்டுநர் சுந்தரமூர்த்தியிடம் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த ஒளிப்பதிவு செய்த நபர் மனிதாபம் இன்றி ஒளிப்பதிவு செய்ததில் அக்கரை காட்டியதாக சமுக வளைத்தளத்தில் பார்த்தவர்கள் பதிவிட்டுள்ளனர்