மறுரையில் 2026 ஜனவரி மாதம் முதல் புதிய கட்​டிடத்​தில் கல்லூரி செயல்படும்.

ஜனவரிக்​குள் ஆய்​வகங்​கள், கல்​லூரி​யில் தங்​கிப் படிக்​கும் மாணவர்​களுக்​கான வசதி​கள் மற்​றும் 150 படுக்​கைகளு​டன் கூடிய மருத்​து​வ​மனை உள்​ளிட்​டவை அமைக்​கப்​படும். 2027-க்​குள் எய்ம்ஸ் மருத்​து​வ​மனை பணி​கள் நிறைவு​பெற்​று, முழு​மை​யாக செயல்​படத் தொடங்​கும் என்று அதன் நிர்வாக அதிகாரி கூறி​னார்​.