இதில் தனியார் காவல் நிறுவனத்தின் தலைவர் கார்த்திகேயன், தகவல் பாதுகாப்பு துறை துணைத்தலைவர் பழனி குமார் ஆறுமுகம், தனியார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த திருமதி பி சாந்தி தேவி, உளவியல் நிபுணர் திருமதி சங்கவி சவுந்தரராஜன், ஹேக்கர் பி ரங்கநாதன் ஆகியோர் பங்கேற்று சைபர் செக்யூரிட்டி தொடர்பான பல்வேறு விளக்கங்களை அளித்தனர். கண்காட்சியும் நடத்தப்பட்டது. இறுதியில் எழுத்தாளர் மனுஷ்ய புத்திரனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.