வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் போது தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா மாநகராட்சி அலுவலர்கள், நீர்வளத்துறை
அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.