குரோம்பேட்டை நேதாஜி நகர் மற்றும் பெரியார் நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அஸ்தினாபுரம் மத்திய அரிமா சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் இ.ராஜமாணிக்கம் தலைமையில் இ.கருணாநிதி எம்எல்ஏ வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினார்
விழாவில் கே.எம்.ஜே.அசோக், அழகப்பன், சதீஷ்குமார், சங்கர், காஞ்சி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.