குரோம்பேட்டை நியூகாலணி பகுதியில் தீடீரென தீபற்றி எரிந்த மின்மாற்றி,

தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் வந்த வீரர்கள் மின்சாரத்தை நிறுத்திய பின்னர் முழுமையாக தீயை அனைத்தனர்,

இதனால் அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது,

மேலும் மின்மாற்றி எரிய காரணம் குறித்து விசாரணை நடைபெருகிறது