
காமராஜரின் சிலைக்கு நாடார் சங்கங்கள் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இவ்விழாவில் தலைவர் மதிவாணன், பொருளாளர் சேகர், பொதுச் செயலாளர் முருகேசன், செயலாளர் வெற்றிவேல் முருகேசன், முருகேசன் பாக்கியராஜ், மோரிஸ், நாச்சியார் கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.