குரோம்பேட்டையில் 19 ஆண்டுகளாக ராதா நகர் சுரங்கப்பாதை பணி நடந்து வருகிறது இதற்கிடையே வைஷ்ணவி காலேஜ் ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க கோரிக்கை விடப்பட்டது ஆனால் இது பற்றி தகவல் அறியும் சட்டத்தில் கேட்டபோது சுரங்கப்பாதை அமைக்க போதிய நிலம் இல்லாததால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாக தெரிவித்துள்ளனர்