குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. விழாவில் குரோம்பேட்டை வணிகர்சங்கம் பி.ராமகிருஷ்ணன், எஸ்.மீனாட்சி சுந்தரம், ராஜாராம், ராமசுப்பு, ஜி.செல்வகுமார், ராஜசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.