
நெஞ்சை பிளக்கும் வகையில் நடந்த குஜராத் விமான விபத்து, நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது..விபத்து நடந்த இடத்தை மத்திய மந்திரி அமித்ஷா நேற்று பார்வையிட்ட இன்று காலையில் எட்டு மணிக்கு பிரதமர் மோடி தனி மூர்த்தியில் சென்று விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்