தாம்பரம் மாநகரம், சிட்லபாக்கத்தில், (02/10/2023) காலை, Save Lakes (ஏரியை காப்போம்) சார்பில் பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்ற விழிப்புணர்வு நடைபயணத்தை, தாம்பரம் மாநகர செயலாளர் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் S.R..ராஜா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். இந்நிகழ்வில், Chitlapakkam Rising நிர்வாகிகள், இ.மனோகரன், சி.சுரேஷ், இரா.விஜயகுமார், மலர்.மு.கருணா, சி.ஜெகன், இ.வி.சுரேஷ், மு.பாரதிதாசன், செம்பாக்கம் கோகுல், பா.பிரதாப், R.K.புரம் சிவா, ச.ஜெகனாதன், துரை.இரா.சிவகுமார், சிட்லபாக்கம் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.