இணைய குற்றங்களில் ஈடுபடும் நோக்கத்தில், பொதுமக்களின் அலைப்பேசிக்கு மோசடி குறுஞ்செய்திகள் அனுப்பப்படும் நிலையில், கடந்த 3 மாதங்களில் குறிப்பிட்ட 8 தலைப்புகளில் மோசடி குறுஞ்செய்திகள் அனுப்பிய நிறுவனங்களை தொலைத்தொடர்பு துறை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது