+8, +85, +65 எண்களில் இருந்து அழைப்பா?

பொதுமக்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!. அறிமுகமில்லாத சர்வதேச அழைப்புகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி, தொலைத்தொடர்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. அதுபோன்ற அழைப்புகள் வந்தால், தொலைபேசி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தொலைத்தொடர்பு துறை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது. சர்வதேச மோசடி அழைப்புகள் தடுப்பு தொழில்நுட்பம், கடந்த அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்தில், பெறப்பட்ட சர்வதேச அழைப்புகளில், 1.35 கோடி அழைப்புகள் அதாவது 90 சதவீதம், இந்திய தொலைபேசி எண்களில் […]
புது பெருங்களத்தூரில் செல்போன் கடையை உடைத்துக் கொள்ளை

தாம்பரம் அருகே புது பெருங்களத்தூரில் செல்போன் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து 9 பேசிக் செல்போன், ஐந்தாயிரம் ரொக்க பணம் உட்பட பல்வேறு பொருட்கள் கொள்ளை சென்னை அடுத்த தாம்பரம் அருகே புது பெருங்களத்தூர் சீனிவாசா நகரில் உள்ள மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான செல்போம் கடையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் இரண்டு பேர் நள்ளிரவில் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். கடையின் உள்ளே இருந்தவாறு 9 பேசிக் மாடல் செல்போன்கள், கல்லாவில் […]
ஆங்கிலம் மற்றும் 9 இந்திய மொழிகளில் கிடைக்கும் ஜெமினி மொபைல் செயலியை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்துகிறோம்

-கூகுள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை
செல்போன் விபரீதம் பெருங்களத்தூரில் ரெயில் மோதி பெண் இன்ஜினியர் பலி

பெருங்களத்தூரில் செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடந்த பெண் ஐ.டி பொறியாளர் மீது அந்தியோதையா விரைவு ரெயில் மோதி உயிரிழப்பு ஆந்திராவை சேர்ந்த பெண் மென் பொறியாளர் பிள்ளி தாரணி சத்தியா(23) சென்னையை அடுத்த பெருங்களத்தூர் உள்ள ஐ.டி கம்பெணியில் பணி செய்கிறார். இன்று காலை பெருங்களத்தூர ரெயில் கேட் அருகே செல்போனில் பேசியபடி சென்ற தண்டவாளத்தை கடந்தபோது திருநெல்வேலியில் இருந்து தாம்பரம் நோக்கிவந்த அந்தியோதைய விரைவு ரெயில் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பிரேதத்தை கைப்பற்றி தாம்பரம் […]
இணைய குற்றங்களில் ஈடுபடும் நோக்கத்தில், பொதுமக்களின் அலைப்பேசிக்கு மோசடி குறுஞ்செய்திகள் அனுப்பப்படும் நிலையில், கடந்த 3 மாதங்களில் குறிப்பிட்ட 8 தலைப்புகளில் மோசடி குறுஞ்செய்திகள் அனுப்பிய நிறுவனங்களை தொலைத்தொடர்பு துறை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளது
பிக்சல் செல்போனை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது

தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவன தொழிற்சாலையில் பிக்சல் செல்போன்கள் தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பிக்சல் செல்போன்கள் விற்பனை செய்யும் கூகுள் நிறுவனம், ஃபாக்ஸ்கான் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்திய சந்தை வாய்ப்பை பயன்படுத்தி தமிழ்நாட்டில் பிக்சல் செல்போன்களை தயாரிக்க கூகுள் திட்டமிட்டுள்ளது.
8-ம் வகுப்பு மாணவனை உயிர் பலி வாங்கிய செல்போன் பல்லாவரத்தில் சோகம்

செல்போனில் கேம் விளையாடியதால் படிப்பில் மதிப்பெண் குறைவதாக தாய் கண்டித்ததால் மனமுடைந்த எட்டாம் வகுப்பு மாணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை சென்னை, பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் பிரபல அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இதில் வசித்து வருபவர் ஸ்ரீனிவாசகிருஷ்ண குமார். மென்பொறியாளரான இவருக்கு திருமணமாகி சைனஜா என்ற மனைவியும், வைஷ்ணவி (20) ஸ்ரீராம்(14) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீராம் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். சமீப […]
செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த பெண் பலி

பல்லாவரம் அருகே மின்சார ரயில் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் ரயில் நிலைய தண்டவாளம் அருகே நேற்று இரவு இறந்த நிலையில் பெண் ஒருவர் சடலமாக இருப்பதாக தாம்பரம் இருப்புபாதை போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்பு நடத்திய விசாரனையில் பொழிச்சலூர் பகுதியை சேர்ந்த மகாலட்சுமி (40) என்பதும் நேற்று […]
பெருங்களத்தூர் நகைக்கடையில் செல்போனை திருடிய மர்ம ஆசாமி

தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் இரயில்வே கேட் அருகில் பிரகாஷ் ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை மற்றும் நடத்தி வருவர் பிரகாஷ். இவர் வழக்கம் போல காலையில் கடையை திறந்து வியாபாரம் செய்து கொண்டிருந்த போது திடீரென கடைக்குள் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போன் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் . உடனே கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தபோது மஞ்சள் நிற சட்டை அணிந்த நபர் கையில் விளம்பர பேப்பர்களை வைத்துக்கொண்டு உரிமையாளரிடம் கோயிலுக்கு […]
செல்போன் திருட்டு
ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் பகுதியில் செல்போன்களை திருடிய 5 கொள்ளையர்களை நாக்பூர் சென்று கைது செய்த போலீசார்