
பிரார்த்தனை நிறைவேறியதால் முஸ்லிம் தம்பதியர் தஞ்சையில் உள்ள வீரமாகாளியம்மன் கோயிலில் கிடா வெட்டி, பூஜை செய்து 200-க்கும் மேற் பட்டவர்களுக்கு கறி விருந்து பரிமாறி தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

பிரார்த்தனை நிறைவேறியதால் முஸ்லிம் தம்பதியர் தஞ்சையில் உள்ள வீரமாகாளியம்மன் கோயிலில் கிடா வெட்டி, பூஜை செய்து 200-க்கும் மேற் பட்டவர்களுக்கு கறி விருந்து பரிமாறி தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.