டாஸ்மாக்கில் ₹1000 கோடி முறைகேடு தொடர்பான வழக்கில், ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்கவும், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கில், இந்த விவகாரம் தொடர்பாக ஆகாஷ் பாஸ்கரன் பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது