மாவட்ட ஆட்சியர் அருணா கொடி அசைத்து அனுப்பி வைத்தார். மேலும் நிவாரணப் பொருட்களை அனுப்ப விரும்புவோர் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.