மிக்ஜாம் புயல் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிய 2 தொழிலாளர்களில் ஒருவரான நரேஷ் சடலமாக மீட்பு.
அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மற்றொரு தொழிலாளியின் உடலைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
L&T, NDRF, தீயணைப்பு வீரர்கள் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.