
15 அடி வெள்ளநீரில் சிக்கிய தாய், தந்தை, தங்கையை காப்பாற்றிய அருண் என்ற இளைஞர், நீரில் மூழ்கி உயிரிழந்தார். 3 நாட்களுக்கு பிறகு வெள்ளநீரில் மிதந்த சடலத்தை பார்த்து பெற்றோர் கதறினர்.

15 அடி வெள்ளநீரில் சிக்கிய தாய், தந்தை, தங்கையை காப்பாற்றிய அருண் என்ற இளைஞர், நீரில் மூழ்கி உயிரிழந்தார். 3 நாட்களுக்கு பிறகு வெள்ளநீரில் மிதந்த சடலத்தை பார்த்து பெற்றோர் கதறினர்.