சிங்கார சென்னை அட்டைகளும் தற்போது செயல்படாத காரணத்தினால், ரயில் நிலையங்களிலேயே பயணிகளுக்கு பிளாஸ்டிக் டோக்கன் டிக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது -சென்னை மெட்ரோ நிர்வாகம் தகவல்