
சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனுக்கு தடை
அமலாக்கத் துறை ஆட்சேப மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு மூன்று வாரம் அவகாசம்
சம்மனை எதிர்த்து தமிழக அரசும், மாவட்ட ஆட்சியர்களும் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளிவைப்பு
மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சம்மன்களுக்கு மட்டுமே தடை, விசாரணைக்கு தடையில்லை – உயர்நீதிமன்றம்
வழக்கு விசாரணை டிசம்பர் 19ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
வழக்கு சம்பந்தமான விவரங்களை பெறுவதற்கு தான் சம்மன் அனுப்பப்பட்டது – அமலாக்கத்துறை
மணல் கொள்ளை தொடர்பாக பதிவு செய்துள்ள வழக்கு விவரங்களை டிஜிபி கொடுக்கவில்லை – அமலாக்கத்துறை