
அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பணம் பறிமுதல் செய்த வழக்கு தொடர்பாக வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்காக ஆஜரானார்.

அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பணம் பறிமுதல் செய்த வழக்கு தொடர்பாக வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்காக ஆஜரானார்.