எர்ணாகுளம் அருகே களமசேரியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து முன்னெச்சரிக்கையாக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றுலா தலங்கள், மத வழிபாட்டு தலங்கள், மதவாத அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து கண்காணிப்பை தீவிரப்படுத்த ஆணையிட்டுள்ளது.