
திருச்செந்தூரில் பக்தர்கள் தங்க புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டது கடற்கரையில் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணி வரை யாரும் தங்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.தற்போது பௌர்ணமி அன்று கடற்கரையில் தங்கும் பழக்கம் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது இதனை தடுக்க விதத்தில் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளது பக்தர்கள் உடல் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.