தெலுங்கானாவில் அரசு பேருந்து மீது கருங்கல் ஜல்லி இயக்கி வந்த டிப்பர் லாரி மோதியது இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உள்பட 24 பயணிகள் பலியானார்கள் .விபத்தில் சிக்கியவர்களுக்கு அவசர மருத்துவ உதவி வழங்க தெலுங்கானா முதல்வர் உத்தரவிட்டுள்ளார்