பிஹாரில் அரசி​யல் கட்​சிகளின் தேர்​தல் பிரச்​சா​ரங்​கள் சூடு​பிடித்​துள்​ளது. கடுமை​யான தேர்​தல் பணி​களுக்கு இடையே காங்​கிரஸ் தலை​வர் ராகுல் காந்தி பெகுச​ராய் என்ற இடத்​தில் உள்​ளூர் மக்​களு​டன் இணைந்து குளத்​தில் இறங்கி மீன்​டிபிடித்து மகிழ்ந்​தார்.

படகு மூல​மாக குளத்​துக்​குள் சென்ற ராகுல் தண்​ணீரில் குதித்து நீச்​சல் அடித்​தார். அப்​போது விகாஸ்​ஷீல் கட்​சி​யின் (விஐபி) நிறு​வனர் முகேஷ் சாஹ்னி உடனிருந்​தார்.