அரசு ஊழியர் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் நிர்வாக குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது அப்போது.18ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்தனர்