
தமிழக அரசு தாயுமானவன் என்ற திட்டத்தின் கீழ் முதியோர் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டு வருகிறது தற்போது எந்த வயது வரம்பை குறைத்து 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் வீட்டுக்குச் சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தை இன்று அறிவித்துள்ளது