ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமையும் விடுமுறை என்று அரசு அறிவித்துள்ளது என்னால் அரசு ஊழியர்களுக்கு ஐந்து நாள் தொடர் விடுமுறை கிடைக்கிறது