நாடு முழுவதும் வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது ஆனாலும் கடைசி நேரத்தில் தாக்கல் செய்வதில் சிரமம் ஏற்பட்டதால் மேலும் ஒரு நாள் கூடுதலாக அதாவது இன்று இரவு வரை அவகாசம் தரப்பட்டுள்ளது நேற்று வரை 7.3 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.