
ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையன் இல்லம் வெறிச்சோடியது. செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. செங்கோட்டையனை சந்திக்க கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆதரவாளர்கள் வந்தனர். கடந்த ஏழு நாட்களாக செங்கோட்டையன் இல்லம் ஆதரவாளர்களுடன் நிரம்பி இருந்தது. இன்று தற்போது வரை ஆதரவாளர் யாரும் செங்கோட்டையனை சந்திக்கவில்லை. அவரது இல்லம் வெறிச்சோடி காணப்படுகிறது.