
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஏற்கனவே எடப்பாடி மீதான அதிருப்தியில் இருந்து வந்தார் அவர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் அதிமுகவில் இருந்து விலகியவர்கள் எந்த நிபந்தனையும் இல்லாமல் சேர விரும்புவதாக கூறினார் அவர்களை மீண்டும் கட்சியை சேர்த்தால் தான் அதிமுக வெற்றி பெற முடியும் இல்லாவிட்டால் எங்களை போன்றவர்கள் எல்லாரும் சேர்ந்து செயல்படுவோம் என்று செங்கோட்டையன் எடப்பாடிக்கு எச்சரிக்கை விடுத்தார்.இதற்கு அவர் பத்து நாள் கெடு விதித்தார்