
சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ பொருத்துவது கட்டாயம், சிப் பொருத்தாத நாய் உரிமையாளர்களுக்கு ரூ.3,000 அபராதம்விதிக்கப்படும்
சென்னையில் நாய்கள் வளர்க்க புதிய விதிகள்
அடுத்த மாதம் அமலுக்கு வருகிறது, நாய்களை
வெளியே அழைத்து செல்லும்போது வாய்மூடி கட்டாயம் போடப்பட வேண்டும்
நாய்கடி சம்பவங்களை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்து உள்ளது