சென்னை மாநகராட்சி முன்பு தொடர் போராட்டம் நடத்தி வந்த துப்புரவு பணியாளர்கள் நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர் அவர்கள் பல்வேறு இடங்களில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்ததை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டித்துள்ளார் நள்ளிரவில் கைது செய்ய அவர்கள் தீவிரவாதிகள் என்று அவர் கேட்டுள்ளார் ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த பிரச்சனை தொடர்பாக போராட்டத்தை அறிவித்துள்ளது