தாம்­பரம் நடை மேம்­பா
லத்­தில்இருந்து,மூன்­றாவது
பிளாட்­பாரத்­தில் நின்று
கொண்­டி­ருந்தமின்­சார ரெயி­
லின் மேல்பகு­தி­யில்குதித்த
ஆந்­திர மாநில இளை­ஞர்
மீது உயர்அழுத்தமின்­சாரம்
பாய்ந்து,தீபிடித்ததுஉயி­ருக்கு
போரா­டி­யவரை உடன­டி­
யாக ரெயில்வே போலீ­சார்
மீட்டு சென்னை ராஜீவ்
காந்தி அரசு மருத்­து­வ­ம-
னைக்கு அனுப்பி வைத்­த
னர்.இச் சம­ப­வம்பய­ணி­கள்
மத்­தி­யில் பெரும் பர­ப­ரப்­
பை­யும்அதிர்ச்­சி­யை­யும்ஏற்­
ப­டுத்­தி­யது.
அந்த வாலிபர் பெயர் சேகர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் மனைவி பிரிந்து சென்று விட்டார் இந்த சோகத்தில் தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது