குற்றாலத்தில் தொடர்ந்து சீசன் நிலவுகிறது நேற்று இரவு அந்த பகுதிகளில் மழை பெய்தது. தொடர்ந்து குற்றால அருவிகளில் வெள்ளம் கொட்டியது .இதன் காரணமாக பொதுமக்கள் குளிப்பதற்கு போலீசார் தடை விகித்தனர்