
சாத்தூரில் நடந்த மதிமுக நிர்வாக குழு கூட்டத்தில் மண்டபம் தெரிவித்து நிர்வாகிகள் வெளியேறும் போது படம் எடுத்த ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர். இது சார்பாக வைகோ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது தற்போது வைகோவின் நடவடிக்கைக்காக அவரது மகன் துரை வைகோ மன்னிப்பு கேட்டுள்ளார்