தீய சக்திகளை அழிக்க ருத்ராட்ச மணிகளை
தருவதாகக் கூறி இளம்பெண்ணை அழைத்துச் சென்று கோவில் பூசாரி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் செய்யப்பட்டு உள்ளது

இளம் பெண்ணின் கணவர் தன்னை தாக்கி
ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டுவதாக பூசாரி
அசோக் பாரதி தரப்பில் காவல் நிலையத்தில் புகார்

பாலியல் வன்கொடுமை விவகாரத்தை தன் கணவரிடம் இளம்பெண் கூறவே, அவர் பூசாரியை தாக்கியது தெரிய வந்துள்ளது

பூசாரி அசோக் பாரதி முன்கூட்டியே வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் அம்பலம்