
அமெரிக்காவில் உள்ள டெக்ஸாஸ் மாநிலத்தில் திடீரென மழை கொட்டியது இதில் தண்ணீர் வெள்ளப்பெருக்கு எடுத்து ஊரை மூழ்கடித்தது திடீர் வெள்ளம் காரணமாக 28 குழந்தைகள் உட்பட 79 பேர் பலியாகி உள்ளனர் இன்னமும் பலரை காணவில்லை காலநிலை மாற்றம் காரணமாக இது போன்ற திடீர் மழை வெள்ளம் ஏற்படுவதாக வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்