
மதுரையில் நடந்த முருகர் மாநாட்டை ஒட்டி அறுபடைவீடு முருகன் கண்காட்சி நடைபெற்றது இந்த கண்காட்சியை 7 லட்சம் பேர் தரிசனம் செய்ததாக இந்து முன்னணி தலைவர் தெரிவித்தார்.இந்த மாநாட்டுக்கு விளம்பரம் தேடி தந்தவர்கள் சேகர்பாபு திருமாவளவன் வைகோ என்றும் அவர் கிண்டல் செய்தார்