அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து ஈரான் ராணுவம் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி வருகிறது இதன் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் பதுங்கு குழிகளுக்குள் சென்று பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இஸ்ரேல் தனது நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது