ஏடிஜிபி சஸ்பெண்ட் உத்தரவு ரத்து

சென்னையில் ஆள் கடத்தல் வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுபடி ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அவரை கைது செய்தனர்.இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது உச்ச நீதிமன்றம் அவரை சஸ்பெண்ட் செய்ததை ரத்து செய்தது.
மாநில அரசு வேண்டுமானால் சஸ்பெண்ட் செய்யலாம் ஆனால் உயர் நீதிமன்றம் ஹஸ்பண்ட் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது