சென்னையில் முதியவர் ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் அடுத்த சட்டமங்கலம் பகுதியில் வசித்து வந்தவர் ஜோசியர் மோகன் (65). சிறுநீரக செயலிழப்புக்கு சிகிச்சை பெறுவதற்காக, அவர் கடந்த 15-ம் தேதி சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானார் தமிழ்நாட்டில் 69 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்