
காஷ்மீரில் நடந்த என்கவுன்ட்டரில்3 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில்
உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர்
- தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டையில்
- லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றனர்