மின் கம்பிகளில் உரசி கொண்டிருக்கும் மரக்கிளைகள் மற்றும் சாலைகளை மறைத்துக் கொண்டிருக்கும் மரக்கிளைகளை 43வது வார்டு முழுவதும் தொடர்ந்து மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் ஏற்பாட்டில் அகற்றி வருகின்றனர். இந்த பணியினை பொதுமக்கள் பாராட்டி வாழ்த்தினர்.