விரைந்து வந்து சாலையை மறைத்துக் கொண்டிருந்த மரத்தினை அனைத்து துறை அலுவலர்களுக்கும் உடனடியாக தகவல் அளித்து கொட்டும் மழையிலும் அந்த மரத்தை அப்புறப்படுத்தினர். இந்த தகவலை தெரிந்த மற்ற கட்சி உறுப்பினர்களும் இணைந்து பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கிருந்த பொதுமக்கள் பணியில் ஈடுபட்டிருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.