ஓடும் பேருந்தில் தீ கொழுந்துவிட்டு எர்ந்து வருகிறது.

வல்லக்கோட்டை முருகன் கோவில் அருகே,

தனியார் நிறுவன ஏசி பேருந்து ஓடும்போதே தீபற்றியது. உடனடியாக நிறுவன ஊழியர்கள் கீழே இறக்கபட்டனர்.

தற்போது அந்த பேருந்து கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது….