வண்டலூர் அருகே பர்னிச்சர் கடையில் தீ விபத்து

வண்டலூர் அருகே பிரதான சாலையோரம் இருந்த பர்னிச்சர் கடை திடீரென தீபற்றி பற்றி எரிந்ததில் 30 லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து சாம்பல் தீவிபத்து குறித்து பல்வேறு போலீசார் விசாரணை
வீட்டு முன்பு நின்ற காரில் திடீர் தீ

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் அஜித் (28) இன்று காலை தனது காரை வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு சென்ற போது திடிரென காரின் முன் பக்கத்தில் இருந்து கரும்புகை வந்ததுடன் தீபிடித்து எரிய தொடங்கியது, இதனால் அதிர்ச்சியடைந்த அஜித் தீயணைப்பு துறைதினருக்கு தகவல் அளித்த பின்னர் அக்கம்பக்கத்தொனர் உதவியுடன் தீயை அனைக்க முயன்றனர் ஆனால் காரின் முன்பக்கம் மளமளவென எரிய தொடங்கியது சமபவ இடத்திற்க்கு வந்த தீயணைப்பு துறையின் தீயனை அனைத்தனர், ஆனால் […]
குரோம்பேட்டையில் மழையிலும் தீப்பிடித்து எரிந்த வீடு

குரோம்பேட்டை எம்.ஐ.டி கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ்(30) தனியார் நிறுவனத்தில் பணி புரியும் நிலையில் இவரின் மனை, குழந்தயுடன் வசிந்துவந்தார், இந்த நிலையில் வழக்கம்போல் இன்று ஜெயராஜ் பணிக்கு சென்றார், மனைவி குழந்தையை தூக்கிக்கொண்டு உறவினர்கள் வீட்டிற்கு சென்ற நிலையில் அவர்களின் கொட்டகை வீடு எரிந்துள்ளது, தகவல் அறிந்த தாம்பரம் தீயணைப்பு துறையினர் வாகனத்தில் தீயை அனைத்தனர், ஆனால் கொட்டகை, வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து நாசமானது இது குறிந்து சிட்லப்பாக்கம் போலீசார் வழ்க்கு பதிவு […]
கோவை நாயகன் புதூர் பகுதியில் உள்ள பர்னிச்சர் கடையில் தீ விபத்து!

தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அனைத்து வருகின்றனர். தீ விபத்து குறித்து சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை!
கேளம்பாக்கம் மருந்து கம்பெனியில் திடீர் தீ பலருக்கு மூச்சுத் திணறல்

கேளம்பாக்கம் அருகே தனியார் மருந்து தயாரிக்கும் கம்பெனியில் தீவிபத்து. 700 பணியாளர்கள் வெளியேற்றம், 4 பெண் பணியாளர்கள் முச்சு திணரல் காரணமாக பாதிப்பு கேளம்பாக்கம்-வண்டலூர் சாலை புதுப்பாக்கத்தில் செயல்படும் சாப்ட்ஜெல் ஹெல்த்கேர்(Softgel ) எனும் தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் தீடீர் தீவிபத்து. தகவல் அறிந்த சிறுச்சேரி தீயணைப்பு நிலையத்தில் இருந்து வாகனத்தில் வந்த வீரர்கள், கேளம்பாக்கம் போலீசார் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த கம்பெனி முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளதால் அங்கு பணியில் ஈடுபட்ட […]
சிட்லபாக்கத்தில் தீ விபத்தை தடுக்க உதவிய கவுன்சிலர்

சிட்லபாக்கம் 43-வது வார்டு இருக்கும் பாலு அவன்யூ பகுதியில் ஆனந்தம் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இங்கு மூன்றாவது மாடியில் அக்பர் ஷா என்பவர் வாடகைக்கு குடியிருக்கிறார். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு ஹைதராபாத் சென்று விட்டார். கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி காலையில் கட்டில் மெத்தைக்கு அருகில் உள்ள ஸ்விட்ச் பாக்சில் மின்கசிவு ஏற்பட்டு மத்தியில் தீப்பிடிக்க தொடங்கியது .வீட்டின் ஜன்னல் கதவு பூட்டப்பட்ட நிலையில் புகை வெளியே வந்தது. இதை பார்த்தவர்கள் மாமன்ற உறுப்பினர் […]
திருநீர் மலையில் திடீரென தீப்பிடித்து எறிந்த இருசக்கர வாகனம்

பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இருசக்கர வாகனம் தீபற்றி எரிந்து நாசம் தாம்பரத்தில் இருந்து சென்னை பல்சர் இருசக்கர வாகனத்தை நபர் ஒருவர் திருநீர்மலை சிக்னலை கடந்து செல்லும்போது திடீரென இருசக்கர வாகனத்தில் இருந்து இன்ஜின் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. இதை பார்த்த இருசக்கர வாகன ஓட்டிய நபர் இருசக்கர வாகனத்தை சாலை நடுவே நிறுத்திவிட்டு இறங்கி நின்றார். அதே நேரத்தில் இருசக்கர வாகனம் தீபற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. அக்கம் பக்கம் தண்ணீர் ஏதும் கிடைக்காத நிலையில் […]
படூர் பகுதியில் எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து

சென்னை அடுத்த படூர் பகுதியில் ராட்சத எரிவாயு குழாய் வெடித்து தீவிபத்து. ஆலடிப்பட்டியான் கருப்பட்டி காபிக்கடை எரிந்து 5 லட்சம் பொருட்கள் நாசம். சென்னை புறநகர் பகுதியான கேளம்பாக்கம், படூர், திருப்போரூர் உள்ளிட்ட சுற்றுவட்ட பகுதியில் ஒன்றிய அரசின் அனுமதியுடன் தனியார் நிறுவனம் எரிவாயு குழய்களை பதித்து வீடுகளுக்கு நேரடி எரிவாயு இனைப்பு வழங்கி வருகிறது. இதனால் ஓ.எம்.ஆர் சாலையின் இருபுறங்களிலும் ராட்சத எரிவாயு குழாய் பதித்துள்ள நிலையில் படூர் பகுதியில் எரிவாயு குழாய் வெடித்து எரிவாயு […]
வல்லக்கோட்டை அருகே தனியார் ஆம்னி பஸ்சில் தீ

ஓடும் பேருந்தில் தீ கொழுந்துவிட்டு எர்ந்து வருகிறது. வல்லக்கோட்டை முருகன் கோவில் அருகே, தனியார் நிறுவன ஏசி பேருந்து ஓடும்போதே தீபற்றியது. உடனடியாக நிறுவன ஊழியர்கள் கீழே இறக்கபட்டனர். தற்போது அந்த பேருந்து கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது….
சென்னையில் நடுரோட்டில் தீப்பிடித்த அரசு பஸ் எரிவாயுவில் இயங்கும் என்ஜினில் திடீர் புகை

சென்னை அடையாறு எல்.பி சாலையில் திடீரென தீ பிடித்து எறிந்த MTC பேருந்து! ஓட்டுனரின் எச்சரிக்கையால் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்! மக்கள் பயன்பாட்டிற்காக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு CNG கேஸ் பொருத்தப்பட்ட எம்.டி.சி பேருந்து சென்னையில் அறிமுகப்படுத்தபட்டது. இந்நிலையில் இன்று சென்னை பாரிஸில் இருந்து சிறுசேரி நோக்கி வழக்கமாக புறப்பட்ட இந்த (102) பேருந்து மூன்று மணி அளவில் அடையாறு பேருந்து நிலையம் அருகில் வந்து கொண்டிருக்கையில் ஓட்டுனருக்கு அருகாமையில் உள்ள இன்ஜின் பகுதியில் […]