வழக்கு தொடர்பான ஆவணங்களை வழக்கறிஞர் சண்முகசுந்தரத்துக்கு வழங்க, தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.